எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
- திருஅருட்பா
இறைவன் புகழை இயன்ற வரை இயம்புவதொன்றே இயல்பென நின்று, கொடுக்கப்பட்ட ஜீவசுதந்தரத்தைக் கொண்டு, ஜீவகாருண்யத்தைத் தரணியில் சிறக்க செய்யவே எங்களின் குரல் உரக்க ஒலிக்கும்.
சன்மார்க்கத் தொண்டு செய்யவே எங்கள் உடல் சிறப்பாய் உழைக்கும்.
No comments:
Post a Comment